Thursday, June 27, 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே...

உத்திரகன்ட் மாநிலத்தின் மக்களின் நிலையை நினைத்து அழுவதா ?
இல்லை மனிதர்களின் பின் வரும் செயல்களை நினைத்து சிரிப்பதா
என்று தெரியவில்லை ...

1. ராகுல் காந்தி வரும் வரை காத்திருந்து , முன்று நாட்கள்
கழித்து உதவும் பொருட்களை, சேர்த்த அரசியல்..

2. ஆந்திராவில் , திரும்பி வந்த யாத்ரிகர்களை , யார் அழைத்து செல்வது
என்ற அரசியல்..

3. ராணுவ வீரர்களை பாதுகாப்பு சூழ , அமர்நாத் யாத்திரை என்ற உறுதியுடன்
செல்லும் மக்கள்...

நெஞ்சு பொறுக்குதில்லையே , நெஞ்சு பொறுக்குதில்லையே ,
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ...

என்று பாட பாரதியும் இல்லை...

No comments:

Post a Comment